Take a fresh look at your lifestyle.

தமிழக சட்ட ஆணையம் மறுசீரமைப்பு: புதிய தலைவராக நீதிபதி டி. கிருஷ்ணகுமார் நியமனம்

தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் முந்தைய பதவிக் காலம் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசால் சட்ட ஆணையம் தற்பொழுது மறுசீரமைக்கப்பட்டு, அதன் புதிய தலைவர், முழுநேர உறுப்பினர்கள் மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள்…

சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: மா.சு மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம்…

அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தைப் போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணையை ஆகஸ்ட் 31-க்குச் சிறப்பு நீதிமன்றம்…

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்; முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், அந்தக் கூட்டத்தில்…

துணை ஜனாதிபதியின் கோவை மோகம்!

புதுடில்லி: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக உள்ளார். இவர், கோவையின் முன்னாள் எம்.பி.,யாகவும் இருந்தவர். துணை ஜனாதிபதியாக இருந்தாலும், கோவையின் முன்னாள் எம்.பி., என, கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறார்…

தமிழக அமைச்சராகிறார் பிரவீன் சக்ரவர்த்தி?

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர் பிரவீன் சக்ரவர்த்தி. த.வெ.க., வெற்றிக்கு பின், விஜய்க்கு ஆதரவு தர ராகுலை நிர்ப்பந்தித்தவர் இவர். முதல்வர் விஜயுடன்…

அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

புதுடில்லி: பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் தொலைபேசியில் முக்கியத் துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து பேசினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கத்…

மத்திய அமைச்சர் பதவி முக்கியமில்லை: தர்மேந்திர பிரதான்

புவனேஸ்வர்: மத்திய அமைச்சர் பதவி தனக்கு முக்கியமில்லை; இளம் தலை முறையினர் நமது குழந்தைகள் என மத்திய கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும்…

பிரச்னையில் சிக்கிய ராகுல், கரப்பான்பூச்சி கட்சி!

புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டில்லியில் போராட்டம் நடத்தினர். இதனால், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்த போராட்டத்திற்கு ராகுல்,…

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதான வக்கீல் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு

ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான…

தொகுதி மறுவரையறை விவகாரம்: விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக, அதிமுக

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக பங்கேற்காமல்…