Take a fresh look at your lifestyle.

செல்வத்தை வழங்கி சிறப்பான வாழ்வு தரும் வரலட்சுமி விரதம்

மகாலட்சுமி விரதம் மேற்கொண்டால் கிடைக்கும் பலன்கள் சகல செளபாக்கியத்தையும் தரும் வரலட்சுமி பூஜை செய்ய ஏற்ற நாள் ஆவணி மாத பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை. ஏனெனில் அன்றுதான் மகாலட்சுமி அவதரித்த நன்னாளாகவும் கூறப்படுகிது. புராண கதைகளின்படி…

ஆவணிமாத சிறப்புகளும், 2024 ஆவணி மாத விஷேச தினங்களும்

தமிழ் நாட்காட்டியில் ஐந்தாவது மாதமாக வருவது ஆடி மாதம். இது தமிழ் சந்திர மாதம் என்றும் குறிப்பிடப்படுகிறது. சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் பயணிக்க துவங்கம் மாதம் ஆவணி மாதமாகும். முழு முதற் கடவுளான விநாயகர், திருமாலின் மிக…

கட்டபொம்மன் தந்தையின் வாக்கை காப்பாற்றிய திருச்செந்தூர் முருகன்

காசியபர் எனும் அந்தணர் கல்வி கேள்விகளி ல் சிறந்தவர். என்ன காரணத்தாலோ, அவரு க்கு பார்வை குறை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், முழுவதுமாக தெரியாமல் போனது. பார்வை கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் முருகப் பெருமானை சரணடைந்தார். அதிகாலையில் எழுந்து,…

மாங்கல்ய தோஷம் தீர்க்கும் முனிவரும், அவர் வீற்றிருக்கும் கோவிலும்

திருமணம் நடைபெறுவதற்கு முன் ஆண் பெண் வாழ்க்கை, மண ஒற்றுமை குறித்து ஜோதிடம் பார்ப்பது நடைமுறை, ஒருசில தோஷங்கள் திருமணத்திற்கு தடையாக இருந்து தம்பதிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக கூடாது என்பதற்காக, நமது முன்னோர் ஜோதிட சாஸ்திரத்தை நாடி…

அந்தரத்தில் நின்ற ரிஷபதண்டம் எந்த பிடிமானமும் கிடையாது

தமிழக சிவாலங்களில் முக்கியமானது சென்னையில் உள்ள திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆலயம், அது வால்மிகி முனிவர் வழிபட்ட இடம் அதனாலே வான்மிகியூர் என்றாகி வான்மியூர் என்றாயிற்று இது சூரியன், பிரம்மா, காமதேனு என எல்லோரும் வணங்கிய தலம்,…

பொங்கலன்று கரும்பை தின்ற கல்யானை, குழந்தை பாக்கியத்திற்கு கரும்பு படையல்

பொங்கல் என்றால் நினைவுக்கு வருவது மாடு மட்டும்தான், ஆனால் மதுரை மீனாட்சி கோவிலில் கல்யானைக்கு விஷேச தினமாக கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு…

தமிழக சட்ட ஆணையம் மறுசீரமைப்பு: புதிய தலைவராக நீதிபதி டி. கிருஷ்ணகுமார் நியமனம்

தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் முந்தைய பதவிக் காலம் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசால் சட்ட ஆணையம் தற்பொழுது மறுசீரமைக்கப்பட்டு, அதன் புதிய தலைவர், முழுநேர உறுப்பினர்கள் மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள்…

சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: மா.சு மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம்…

அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தைப் போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணையை ஆகஸ்ட் 31-க்குச் சிறப்பு நீதிமன்றம்…

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்; முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், அந்தக் கூட்டத்தில்…

துணை ஜனாதிபதியின் கோவை மோகம்!

புதுடில்லி: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக உள்ளார். இவர், கோவையின் முன்னாள் எம்.பி.,யாகவும் இருந்தவர். துணை ஜனாதிபதியாக இருந்தாலும், கோவையின் முன்னாள் எம்.பி., என, கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறார்…